Tuesday 1 September 2015

"சிந்திக்க சில நொடிகள் " பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்",""நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கை உறுதியில் நமக்குள்ள முன்மாதிரி'", என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...