Tuesday 1 September 2015

"நபிமொழியை நாம் அறிவோம்" பயான் நிகழ்ச்சி - ,S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 27-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்"நபிமொழியை நாம் அறிவோம்" என்ற தொடரில்""தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஒதுதல்"" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்
, அல்ஹம்துலில்லாஹ்...