Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,28-08-15 வெள்ளி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள்""பெற்றோரை சீ என்று சொல்லாதே""என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...