Tuesday 1 September 2015

தெருமுனைப்பிரச்சரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 28-08-2015 அன்று இரண்டு இடங்களில் ""மது ஒழிப்பு பிரச்சாரம்"'நடைபெற்றது ,சகோதரர்கள். ராஜா மற்றும்  ஷஃபியுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...