Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-08-2015 வெள்ளிக்கிழமை முதல்  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது  இதில் "மறுமை நாள் மிக அருகில்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்,  அல்ஹம்துலில்லாஹ்....