Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-08-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "மறைவான ஐந்து விஷயங்கள் அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...