Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 28-08-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது."'துன்பம் ஏற்பட்டால் கலங்கக் கூடாது"' என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...