Tuesday 1 September 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-08-15அன்று காலேஜ்ரோடு ஸ்டேட் பேங்க் காலணி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்                                                                                                   நடைபெற்றது.இதில்"திருக்குர்ஆனின் பாதையில்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...