Tuesday 1 September 2015

"'தினம் ஒரு திருமறை வசனங்கள் "பிளாக் போர்டு தாவா - யாசின் பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக  கரும்பலகை (பிளாக் போர்டு) அமைக்கப்பட்டு தினம் ஒரு திருமறை வசனங்கள் எழுதப்படுகிறது,அல்ஹம்துலில்லாஹ்...