Tuesday 1 September 2015

தெருமுனை பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 28-08-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. "'மதுவினால் ஏற்படும் தீமைகள்"' என்ற தலைப்பில்  சகோதரர்.ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....