Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக 28-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?"'என்ற தொடரில் "ஆண்களுக்கும் பெண்களுக்கும் துணைகள் உண்டு"என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...