Wednesday 2 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-08-15 சனிக்கிழமை   ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது இதில் "மறுமை நாள் ஒரேயொரு ஓசையில்" எனும் தலைப்பில், சகோ .முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்  அல்ஹம்துலில்லாஹ்......