Wednesday 2 September 2015

பிறமத தாவா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக,29-08-15  அன்று ரவி என்ற பிறமத சகோதரருக்கு " இ்ஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தாவா செய்து" அவருக்கு  "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...