Wednesday 2 September 2015

"" சிந்திக்க சில நொடிகள் "' பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிற்கு  "" சிந்திக்க சில நொடிகள் "' என்ற நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணிந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் "" என்ற தலைப்பில் சகோ.சலிம் அவர்கள் உரை நிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...