Wednesday 2 September 2015

பயான் நிகழ்ச்சி - VKP கிளை


திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோ. யாசர் அராபத் அவர்கள் ””அழைப்பு பனியின் அவசியம் ””என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....