Wednesday 2 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையில் 30-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,”” அல்லாஹ்வின் தண்டணை இறங்கும்போது””, என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....