Wednesday 2 September 2015

" தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 29-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல் "என்ற தொடரில் "மனிதநேயம்" என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....