Wednesday 2 September 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 29-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிற்கு  "" நபிமொழியை நாம் அறிவோம்" என்ற தொடரில் "தூங்கும் போது கடைபிடிக்க வேண்டியவை "" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...