Wednesday 2 September 2015

பிறமத தாவா - SV.காலணி கிளை

திருப்பூர் மாவட்டம் , SV.காலணி கிளை சார்பாக அஷோக் என்ற பிறமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு ”திருக்குர்ஆன் தமிழாக்கம்”அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....