Thursday 3 September 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இரத்த தானம் குறித்தும் ,”’இஸ்லாம் மனிதனை கொலை செய்ய சொல்லவில்லை ,மாறாக மனிதனை வாழவைக்க சொல்லும் மார்க்கம் ”என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?"  "மனிதனுக்கேற்ற மார்க்கம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்......