Thursday 3 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 30-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது
 "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?”” தொடரில் "பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி சொர்க்கம்" என்ற  தலைப்பில் சகோ : பஷிர் அலி  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்