Thursday 3 September 2015

"'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் ''' - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று  "'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் '''தொடக்கமாக 30 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் ,மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....