Thursday 3 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக , யாசின் பாபு நகர் அருகில் உள்ள மருதப்பா நகரில் 30-08-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது"'மனித நேயம்'' என்ற தலைப்பில் ,சகோ. ஷேக் ஃபரித் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......