Thursday 3 September 2015

''மாவட்ட பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி '', -திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் ,  திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  30-08-2015 அன்று  ''மாவட்ட  பேச்சாளர்கள்  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி '',மாவட்ட தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்"'பேச்சாளர்களிடம்  இருக்கவேண்டிய பண்புகள்''' என்ற தலைப்பிலும், மாவட்ட துனைசெயலளர் அப்துர் ரஷீத் அவர்கள்"' பேச்சாளர்களின் குறை நிறைகள்"' சம்பந்தமாக விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்....