Saturday 21 September 2013

ஆண்டியகவுண்டனூர்கிளை பள்ளி கட்டுமானப்பணிகளுக்காக ரூ. 11515/= நிதிஉதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 20.09.2013 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர்கிளை பள்ளி கட்டுமானப்பணிகளுக்காக  
ரூ. 11515/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

இறையச்சம் _தாராபுரம்6வது வார்டு கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்6வது வார்டு கிளை  சார்பாக 20.09.2013அன்று தாராபுரம் ஜமால் புதூர் தெருவில்    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன்  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

கிருத்துவபாதிரியார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்உட்பட புத்தகங்கள் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  19-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த கிருத்துவ பாதிரியார் ஜேம்ஸ்(எ) சூசய் மரியா ராஜேந்திரன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா )வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள் நாயகம்- 1,மனிதனுக்கேற்றமார்க்கம் இஸ்லாம்-1,இதுதான் பைபிள்- 1,பைபிளில் நபிகள் நாயகம்-1, குர்ஆனும் விஞ்ஞானமும் DVD-1 ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுமித்ரா.... சுமையா ஆக _S.V. காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 
திருப்பூர்  பகுதியை சேர்ந்த  பிறமத சகோதரி.சுமித்ரா  என்பவர் 20.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்டநிர்வாகி
சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
 
அல்ஹம்துலில்லாஹ்!