Saturday 21 September 2013

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுமித்ரா.... சுமையா ஆக _S.V. காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 
திருப்பூர்  பகுதியை சேர்ந்த  பிறமத சகோதரி.சுமித்ரா  என்பவர் 20.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்டநிர்வாகி
சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
 
அல்ஹம்துலில்லாஹ்!