Monday 23 June 2014

"நோன்பு" நோட்டீஸ் 2000விநியோகம் _கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக  22.06.2014 அன்று   கோம்பைத் தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று "நோன்பு" எனும் நோட்டீஸ்  2000விநியோகம் செய்யப்பட்டது...


"ரமலானில் செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை" _கோம்பைத்தோட்டம் கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 22.06.2014 அன்று பெண்களுக்கான தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர்.முஹம்மது மக்தூம் அவர்கள்  "சஹாபிய பெண்களின் தியாகம்" எனும் தலைப்பிலும்,

சகோதரி.குர்ஷித்பானு அவர்கள் "ரமலானில் செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்   பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" பெண்கள் தாவா பணியை வீரியமாக செய்வது எப்படி" _நல்லூர் கிளை பெண்கள்தாவா குழு ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 22.06.2014  அன்று பெண்கள்தாவா குழு ஆலோசனை  நடைபெற்றது. சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் " பெண்கள் தாவா பணியை வீரியமாக செய்வது எப்படி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி விளக்கம் வழங்கினார்கள்..

2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  R.P நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...


பிறமத சகோதரர் சிகிச்சைக்கு அவரசஇரத்த தான உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 20.06.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பிறமத சகோதரர்.ஜெயராமன் அவர்களின் மூளையில் இரத்த கசிவு  சிகிச்சைக்கு தேவைப்பட்ட  இரத்தம் 1யூனிட் கிளை  சகோதரர்களால்  அவரசஇரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

"இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்" யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 23.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முன்னர் அருளப்பட்டவை" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 23.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "முன்னர் அருளப்பட்டவை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ரமலான் தரும் படிப்பினை" _ யாசின் பாபு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "ரமலான் தரும் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

"வீட்டின் பொறுப்பாளர்கள் பெண்கள் " _யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோ.ராஜா  அவர்கள் "வீட்டின்பொறுப்பாளர்கள் பெண்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பெண்கள் பொதுமக்கள் பயன்பெற்றனர்...