Monday 23 June 2014

2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  R.P நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...