Monday 23 June 2014

"வீட்டின் பொறுப்பாளர்கள் பெண்கள் " _யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோ.ராஜா  அவர்கள் "வீட்டின்பொறுப்பாளர்கள் பெண்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பெண்கள் பொதுமக்கள் பயன்பெற்றனர்...