Monday 23 June 2014

பிறமத சகோதரர் சிகிச்சைக்கு அவரசஇரத்த தான உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 20.06.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பிறமத சகோதரர்.ஜெயராமன் அவர்களின் மூளையில் இரத்த கசிவு  சிகிச்சைக்கு தேவைப்பட்ட  இரத்தம் 1யூனிட் கிளை  சகோதரர்களால்  அவரசஇரத்த தான உதவி  வழங்கப்பட்டது.