Monday 23 June 2014

"ரமலான் தரும் படிப்பினை" _ யாசின் பாபு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "ரமலான் தரும் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...