Monday 23 June 2014

"ரமலானில் செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை" _கோம்பைத்தோட்டம் கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 22.06.2014 அன்று பெண்களுக்கான தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர்.முஹம்மது மக்தூம் அவர்கள்  "சஹாபிய பெண்களின் தியாகம்" எனும் தலைப்பிலும்,

சகோதரி.குர்ஷித்பானு அவர்கள் "ரமலானில் செய்யவேண்டியவை,செய்யக்கூடாதவை" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்   பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.