Friday 6 June 2014

வடுகன்காளி பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5510/= நிதிஉதவி _ S.V. காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளி பாளையம்  கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.5510/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 27 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 100 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30.05.2014 ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  80  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

மூடநம்பிக்கை _மங்கலம் கிளை _2பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02.06.14 அன்று கிடங்கு தோட்டம் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரி.ஆயிஷா ஃப்ர்வீன்அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும்,  சகோதரி.ஹாஜிரா அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத பராஅத் என்ற தலைப்பிலும்   உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
 அல்ஹம்துலில்லாஹ்.

"வெட்கம்" மங்கலம் கிளை பெண்கள் பயான் 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04.06.14 அன்று கோல்டன் டவர் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
 சகோ.ஆயிஷா ஃபர்வீன் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பிலும், சகோ.ஆஃபிலா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

 அல்ஹம்துலில்லாஹ்.

அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 01.06.2014 அன்று சகோ.சித்திக் அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

_அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 01.06.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷாஜிதா ஆலிமா  அவர்கள் உரையாற்றினார். அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்..

அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 25.05.2014 அன்று சகோ.சித்திக் அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.