Showing posts with label குழுதாவா. Show all posts
Showing posts with label குழுதாவா. Show all posts

Saturday, 26 August 2017

பெண்கள் குழு தாவா + ஷிர்க் பொருள் அகற்றம் - படையப்பா நகர்


திருப்பூர்மாட்டம்,படையப்பாநகர் கிளை பெண்கள் தனிநபர் தாவா செய்யபட்டது, இணைவைப்பு கயிறு அகற்றபட்டது நபிகளாரின் பொன்மொழிகள் 50 புத்தகம் 5 நபர்க்கு வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்


Tuesday, 18 April 2017

பெண்கள் குழுதாவா- செரங்காடு கிளை


பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 14-04-16- அன்று   பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள  20 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழு - செரங்காடு கிளை


பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 13-04-16- அன்று  காலை 10:00 மணிக்கு பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள  35 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு பெண்கள் குழுதாவா - M.S.நகர்


தனிநபர் தாவா 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 15-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று இறுதி கட்டமாக பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 25 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் மூலம் குழு தாவா - M.S.நகர்

உணர்வு மூலம் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 14-04-17  அன்று கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று உணர்வு மூலம் தாவா செய்யப்பட்டு """ மாநாட்டுக்கு"""" அழைப்பு தரப்பட்டது... 100 உணர்வு விற்பனை செய்யப்பட்டது.......


அல்ஹம்துலில்லாஹ்

Monday, 17 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழுதாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 13-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 27 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா -இணைவைப்பு கயிறு அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-04-2017 அன்று குழுதாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது


Saturday, 15 April 2017

மாவட்ட மாநாடு அழைப்பு குழு தாவா -குமரன் காலனி,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 09.04.2017 அன்று சுன்னத் ஜமாஅத் சகோதரர் அவர்களுக்கு சுப்ஹான மவ்லீத் பற்றி விளக்கம் அளித்து சுப்ஹான மவ்லீத் ஓர் ஆய்வு எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  சுன்னத் ஜமாஅத் மோதினார் அவர்களுக்கு முஹ்யத்தின் மவ்லீத் பற்றி விளக்கம் அளித்து முஹ்யத்தின் மவ்லீத் ஓர் ஆய்வு எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Saturday, 8 April 2017

இஸ்லாம் குறித்து பெண்கள் குழுதாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-04-2017 அன்று  இரண்டாம் கட்டமாக அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி, கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்  மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது ,மொத்தம்.92நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது

Wednesday, 5 April 2017

முஹம்மதுர் ரசூல்லாஹ் ஸல் குழு தாவா - படைப்பாநகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,படைப்பாநகர் கிளையின் சர்பாக 02-04-2017 அன்று  மாநாடு நிகழ்ச்சி சர்பாக முஹம்மதுர் ரசூல்லாஹ் ஸல்  பற்றி  பெண்கள் தனி நபர் தாவா  மற்றும் இனைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது மற்றும் மார்க்கம் சம்பந்தமான   கேள்விக்கு பதில் அழிக்கப்பட்டது.  தாயி:பௌஷியா

Tuesday, 4 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆண்கள் தாவா குழு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆண்கள் தாவா குழு மூலம் வீடுவீடாக  அழைப்பு கொடுத்து நோட்டிஸ் வினியோகம்,ஸ்டிக்கர் ஒட்டுதல்,ஆகிய பணிகள் செய்யப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 20/03/17 அன்று பெண்கள் தாவா குழு  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டுக்கு 200 வீடுகளுக்கு சென்று அழைப்புகள் கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



Saturday, 25 March 2017

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  17-03-17 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா செய்து நான்கு நபர்களுக்கு ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



Thursday, 23 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு அழைப்பு - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று.கோல்டன் டவர் பகுதி கிடங்கு தோட்டம் பகுதி கொள்ளுக்காடு பகுதி 300 வீடுகளுக்கு தாவா செய்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு அழைப்புக்கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



Tuesday, 21 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழுதாவா- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  15--03--17 அன்று பெண்கள் தாவாக்குழுவினர் வீடுவீடாக சென்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து தாவா செய்து ,மாநாட்டுக்கு அழைப்புகொடுத்தனர், நோட்டீஸ் விநியோகம், மற்றும் துஆ ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற பணிகளையும் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு பெண்கள் குழு தாஃவா- இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 15/3/2017/ அன்று பெண்கள் குழு தாஃவா வீடு வீடாக சென்று  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமான முதல்கட்டம்மாக நோட்டீஸ் '25'வீடுகளை சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு குழுதாவா -காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 14-03-17 அன்று வெள்ளகோயில் மக்களை சந்தித்து மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கமளித்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று  பெண்கள் குழு தாவா செய்யப்பட்டது முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டிற்கு அழைப்பும் நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குழுதாவா- பிறமத தாவா- கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பிறமத சகோதரர்களுக்கு குழுதாவா மூலம் இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் வினியோகம் -கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12-03-2017 அன்று பிலால் நகர் பகுதியில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ்  வினியோகம் செய்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்