Tuesday 21 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு குழுதாவா -காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 14-03-17 அன்று வெள்ளகோயில் மக்களை சந்தித்து மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கமளித்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..