Tuesday 21 March 2017

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை

கரும்பலகை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 15-03-17 பள்ளிவாசல் முன்பு உள்ள கரும்பலகையில் அனைத்து மக்களும் படித்து செல்லும் வகையில் நபிகளாரின் நற்போதனை சம்பந்தமான ஹதீஸ் எழுதப்பட்டது.மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு" சம்பந்தமாகவும் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..