Tuesday 21 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 15-03-2017 அன்று வெங்கடேஸ்வரா  நகர் நகர் TNTJ. தகவல்  பலகை அருகில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில்**முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்