Tuesday 21 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் சகோதரர்- சிகாபுதீன் அவர்கள்**  சொர்க்கம் நரகம் ** என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்