Tuesday 21 March 2017

**நபிகளாரை பின்பற்றுவோம்** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின்  சார்பாக 14-03-2017 அன்று வெங்கடேஸ்வரா  நகர் 3 வது வீதி  சத்தியா  நகர் பள்ளி முன்புறம்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது , இதில்**நபிகளாரை பின்பற்றுவோம்** என்ற தலைப்பில் சகோ- ஷாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்