Tuesday 21 March 2017

தெருமுனைபிரச்சாரம் -ஹவுசிங் யூனிட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 12-03-2017 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மாநபியை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்..அல்ஹம்துலில்லாஹ்..