Tuesday 21 March 2017

பிறமத தாவா -அலங்கியம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  15-03-17 அன்று  தாராபுரம் ஆறுமுகம் என்ற (ஜான்) அவர்களுக்கு அகிலத்துக்கும் ஒரு இறைவன் தான் என்றும் அவனுக்கு இணை யாரும் இல்லை என்றும் திருகுர்ஆன் இறை வார்த்தை அது இருதி தூதர் முகமது நபி ஸல் அவர்களுக்கு மீது அருளப்பட்டது என்றும் திருகுர்ஆனில் எந்த ஒரு முரன்பாடு இல்லை என்று திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.