Tuesday 21 March 2017

தெருமுனைபிரச்சாரம் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12-03-2017 அன்று  பிலால் நகர்,ஜன்னதுல் பிர்தவ்ஸ் ஆகிய பகுதிகளில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-ராஜா அவர்கள் மார்க்கத்திற்கு முரணான மத்ஹபுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்