Tuesday 21 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழுதாவா- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  15--03--17 அன்று பெண்கள் தாவாக்குழுவினர் வீடுவீடாக சென்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து தாவா செய்து ,மாநாட்டுக்கு அழைப்புகொடுத்தனர், நோட்டீஸ் விநியோகம், மற்றும் துஆ ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற பணிகளையும் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்