Tuesday 21 March 2017

கிளை மசூரா - செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையில் 13-03-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளைப் பொது மஷூரா நடைபெற்றது.இதில் மாநாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.