Tuesday 21 March 2017

** இறைவன் இருக்கின்றானா** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் - அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்** இறைவன் இருக்கின்றானா**  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்