Tuesday 21 March 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 14-03-2017 அன்று இரவு இரண்டு இடங்களில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ அப்துல்லாஹ் MISC, மற்றும் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.