Friday 18 October 2013

வாவிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் திடல்தொழுகை 2013

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வாவிபாளையம் கிளை சார்பாக 16.10.2013 அன்று நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல்தொழுகை நடைபெற்றது..
சகோ.அப்துர்ரஹ்மான்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

காவல் துணை ஆய்வாளர்க்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" _அலங்கியம் கிளை






TNTJ திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 16.10.2013 அன்று அலங்கியம் காவல் துணை ஆய்வாளர்.கணேசன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது...

பித்-அத் _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 




TNTJ திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 13.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "பித்-அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தர்மம் செய்வோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 18.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தர்மம் செய்வோம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.