Monday 30 January 2017

மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 29-01-17 அன்று மாபெரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி மதரஸா மாணவ மாணவிகள் மூலம் G.K கார்டன் மற்றும் அதன் சுற்று  பகுதிகளான கிருஷ்ணா நகர்,மாஸ்கோநகர், பூத்தார்தியேட்டர்,சாரதநகர்,தனிக்கை நகர்,M.N.S பள்ளி பகுதி,ஆகிய வழிதடங்கள் வழியாக 2 கிலோ மீட்டர் சென்று GK கார்டன் பகுதியில் முடிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ,மேலும் மூன்று இடங்களில் **இஸ்லாம்  கூறும்  தூய்மை** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது,காமில், சகோதரி -ஹஸ்மத் ஷகீனா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 29-01-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் இஸ்லாத்தில் மிருகவதை கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 29-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பொருளாதாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 28-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  இறை நினைவு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-01-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   "இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று மழை" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  29-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "அருள் நிறைந்த வியாபாரம்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மழைத்தொழுகை போஸ்டர் - பல்லடம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , பல்லடம் கிளையின் சார்பாக 27-01-2017 அன்று    29-01-17 -அன்று நடைபெறவிருக்கும் மழை வேண்டித் தொழுகை போஸ்டர் பல்லடம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. 

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையின் சார்பாக 26-01-2017 அன்று  இஷாவிற்குப் பிறகு 29-01-17 -அன்று நடைபெறவிருக்கும் மழை வேண்டித் தொழுகை DTP 50 செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 26-01-2017 அன்று  இரவு 8:15 மணிக்கு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்தவும், 29-01-17 -அன்று  நடைபெறவிருக்கும் மழைத் தொழுகை சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆனின் 20:41to 52 வரை உள்ள வசனங்களுக்கு விளக்கவுரை  வழங்கப்பட்டது.    உரை: அப்துல் ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  28-01-2017 அன்று  பஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின்  சார்பாக  மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது .இதில் "தொழுகைக்கு இடையூராக எதையும் செய்யாதீர்கள்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 28-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் "வேதத்தை வளைப்போரும் மறுப்போரும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 27-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  28-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "உண்ணும் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சர்பாக 27-01-2017 அன்று 29-01-2017 அன்று நடைபெறவிருந்த மழைத்தொழுகைக்கு DTP ஜெராக்ஸ் எடுத்து ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

"பீட்டா மற்றும் புளுகிராசை "கண்டித்து போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக "பீட்டா மற்றும் புளுகிராசை "கண்டித்து   24/01/2017 அன்று  இரவு தாரபுரம்ரோடு,காங்கயம் ரோடு ஆகிய இடங்களில் 70 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

பெண்கள் குழுதாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக இன்று 26-01-2017 காலை பெண்களுக்கான தாவா அண்ணாநகரில் மூன்று இடங்களில் நடைப்பெற்றது, இதில் தொழுகையின் அவசியம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல் ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை DTP ஜெராக்ஸ் - வாவிபாளையம், படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா நகர்  கிளையின் சர்பாக 27-01-2017 அன்று 29-01-2017 அன்று நடைபெறவிருந்த மழைத்தொழுகைக்கு DTP ஜெராக்ஸ் எடுத்து ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை கரும்பலகை - வெங்கடேஷ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக 27-01-2017 அன்று இன்ஷா அல்லாஹ் 29- 01- 2017 அன்று நடைபெறவிருந்த  மழைத்தொழுகை சம்பந்தமாக அறிவிப்பு கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை  பள்ளியில்  27-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அழகிய சொல்--(41--33)" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.⁠⁠⁠⁠

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  27-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நன்மை தீமைகளை அழிக்கும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.⁠⁠⁠⁠

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர்,

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 26-01-2017 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 25-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  அத்--41--18--22-- வரை-" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பீட்டா மற்றும் புளூ கிராஸ் அமைப்புகளை தடைசெய்ய கண்டன போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 26-01-2017 அன்று மத விசயங்களில் தலையிடும் பீட்டா மற்றும் புளூ கிராஸ் அமைப்புகளை தடைசெய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் வெங்கடேஸ்வரா நகர் பகுதி முழுவதும்  ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பீட்டா மற்றும் புளூ கிராஸ் அமைப்புகளை தடைசெய்ய கண்டன போஸ்டர் - உடுமலை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-01-2017 அன்று மத விசயங்களில் தலையிடும் பீட்டா மற்றும் புளூ கிராஸ் அமைப்புகளை தடைசெய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் உடுமலை பகுதி முழுவதும் 60 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் அர்பணிப்பு பொதுகூட்டம் வாகனப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-01-2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக  நடைபெறவிருந்த  ஆம்புலன்ஸ் அர்பணிப்பு பொதுகூட்டத்திற்காக 25/01/2017 அன்று  காலை 7:30 மணிக்கு  கோம்பைத்தோட்டம்  பகுதியில் வாகன பிரச்சாரம்  செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 26-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பொறுமை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 25-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  நல்லறம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  26-01-2017 அன்று  பஜர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பீட்டாவை ,புளூ கிராசை தடை செய் போஸ்டர் - அவினாசி கிளை

பீட்டாவை ,புளூ கிராசை தடை செய் போஸ்டர்: TNTJ திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக பீட்டாவை தடை ,புளூ கிராசை தடை செய் போஸ்டர்கள் அவினாசி புதிய பேருந்து நிலையம், மக்கள் அதிகமாக கூடும்  பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.20 போஸ்டர்கள்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  26-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கட்டளையிடபட்டதை செய்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 24-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  நிம்மதியளிப்பவன் அல்லாஹ் மட்டுமே" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 23-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  இறைநம்பிக்கை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக  மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு 22-1-2017 அன்று  நடைபெற்றது.இதில் சகோ  ஈசா அவர்கள் "  பெற்றோருக்காக" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பீட்டா, புளுகிராஸ்ஸை தடை செய் போஸ்டர் - ஊத்துக்குளி R.S கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி R.S  கிளையின் சார்பாக 24/01/2017 அன்று பீட்டா, புளுகிராஸ்ஸை தடை செய் போஸ்டர்கள் 13 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பீட்டா, புளுகிராஸ்ஸை தடை செய் போஸ்டர் - மங்கலம் மற்றும் மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் மற்றும் மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 23/01/2017 அன்று பீட்டா, புளுகிராஸ்ஸை தடை செய் போஸ்டர்கள் 60 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பீட்டாவை, புளுகிராஸ் தடை செய் போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 24-01-2017 அன்று பீட்டாவை, புளுகிராஸ் தடை செய் போஸ்டர்கள் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  25-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "முழுமையான கூலி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-01-17 அன்று விஜய் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர்

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர்கிளை சார்பாக 24-01-17 அன்று அழகர் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....                        

அவசர இரத்ததானம் - M.S.நகர்


அவசர இரத்ததானம்: TNTJ திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 24-01-17 அன்று உமா என்ற பிறமத சகோதரிக்கு குமரன் மருத்துவமனையில் ,O+ இரத்தம் இலவசலமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-01-17 அன்று ராஜசேகரன் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

..

பிறமத தாவா - M.S.நகர்

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர்கிளை சார்பாக 24-01-17 அன்று கார்த்திக் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் -M.S.நகர் கிளை

அவசர இரத்ததானம் : TNTJ திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 24-01-17 அன்று ஜெயலட்சுமி என்ற பிறமத சகோதரிக்கு குமரன் மருத்துவமனையில் A+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...