Monday 30 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆனின் 20:41to 52 வரை உள்ள வசனங்களுக்கு விளக்கவுரை  வழங்கப்பட்டது.    உரை: அப்துல் ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்