Monday 30 January 2017

மழைத்தொழுகை கரும்பலகை - வெங்கடேஷ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக 27-01-2017 அன்று இன்ஷா அல்லாஹ் 29- 01- 2017 அன்று நடைபெறவிருந்த  மழைத்தொழுகை சம்பந்தமாக அறிவிப்பு கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்